வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சென்னை தெருக்களில் சி சி டிவி கேமெராக்கள் ம் .. திருடர்கள் அகப்படுகிறார்கள்

சென்னை: தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொறுத்த  வேண்டும் என மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் மயிலாப்பூர் கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 8 பேரை சிசிடிவி கேமரா உதவியால்தான் கைது செய்தோம் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: