வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் கட்டடம்
இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில்
சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற தகவல் சரிவர தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் காட்பாடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக