வியாழன், 13 ஏப்ரல், 2017

தமிழக விவசாயிகள் குட்டிக் கரணம் அடிக்கும் போராட்டம் (படங்கள்)

டெல்லி ஜன்தர் மந்தரில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 31-வது நாளான இன்று ஜன்தர் மந்தர் வீதிகளில் ‘குட்டிக் கரணம்’ அடிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார் -
ஜே.டி.ஆர்<  நக்கீரன் ..

கருத்துகள் இல்லை: