புதன், 12 ஏப்ரல், 2017

எம்ஜியார் பல்கலை கழக துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் 7 மணி நேர விசாரணை

சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணி வரை நடந்தது. விசாரணைக்கு வாராமல் சாக்குபோக்கு   கூறி வந்த கீதாலட்சுமி நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு ஒருமாதிரி விசாரணைக்கு வருகை தந்துள்ளார் .தினகரன்

கருத்துகள் இல்லை: