புதன், 7 நவம்பர், 2012

தேவர் குரு பூஜை 6 பேர் பலி எதிரொலி மதுரையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு;7.11.2012 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குருபூஜைக்கு சென்று திரும்பியவர்கள் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியது. இதில் பலத்த தீக்காயமடைந்த 6 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு பிரிவினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ( புதன்கிழமை) மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அறிவித்துள்ளார். தேவர் குரு பூஜை 

கருத்துகள் இல்லை: