சனி, 16 அக்டோபர், 2010

ம்.வி.சன்.சி கப்பலில் பயணித்து போலியான ஆவணத்தை சமர்பித்த கணவன் மனைவி கைது

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் கணவன் மனைவி இருவர் போலியான ஆவணத்தை சமர்பித்தமையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: