ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

12 பேர் இலங்கையில் நாளாந்தம் தற்கொலை செய்கிறார்கள்

இலங்கையில் நாளாந்தம் சராசரி பன்னிரெண்டு பேர் தற்கொலை!

இலங்கையில் நாளாந்தம் பன்னிரெண்டு பேர் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய 15 முதல் 45 வயதுடையோரே தற்கொலை செய்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று சர்வதேச தற்கொலை தடுப்புத்தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: