வியாழன், 10 ஜூன், 2010

லண்டனுக்கு குடியேறுபவர்களுக்கு ஆங்கிலம் கட்டாய மொழியாகிறது.

பிரித்தானியாவிலுள்ளோரை திருமணமுடித்து அங்கு குடியயேறுபவர்களுக்கு ஆங்கில மொழியறிவு கட்டாயப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஐரோப்பிய வர்த்தக வலயத்திற்கு வெளியேயிருந்து பிரித்தானியர்களை திருமணம் முடிப்போர் நிலையான ஆங்கில பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருக்வேணடும் என இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: