2010 நவம்பர் 20-21 ஆம் திகதிகளில் கனடாவில் நடைபெற உள்ளது.
நிகழ்த்தப்பட்ட  வன்முறைகள்   மீதும் நிகழ்த்தப்படு வதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக்  கொண்டிருக்கும்  வன்முறைகள் மீதும்  நாம்  தொடர்ந்து எதிர்வினையாற்றிக்  கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக  அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் , கட்டுரைகளாகவும்,   கவிதைகளாகவும்,   நாடகங்கள் திரைப்படங் களாகவும் பதிவை முன்வைத்துதொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்தப் பன்முகவெளி.
நவம்பர் 2010  20-21ஆம் திகளில் கனடாவில் நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.  இரண்டாவது ‘பன்முகவெளி’ நிகழ்வை சிறப்பிக்க மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வருகிறார்.. நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் விரைவில்; அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு: panmukaveli@gmail.com