செவ்வாய், 8 ஜூன், 2010

75 நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்க இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக

பயங்கரவாதிகளை ஒழிக்க உலகம் முழுவதும் 75 நாடுகளில் அமெரிக்க இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் அமெரிக்க இராணுவத்தினர் தற்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அல் காய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அதிபர் ஒபாமா பிறப்பித்த ரகசிய உத்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: