சனி, 6 ஏப்ரல், 2019

கரும்பு தோட்டத்தில் தீ: 400 ஆடுகள் உடல்கருகி பலி,, வந்தவாசி

கலைமோகன் நக்கீரன்:  திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த பையூர் ஏரி பகுதியில்
அமைந்துள்ள கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயில் சிக்கி சுமார் 400 ஆடுகள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த 7 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 400 மேற்பட்ட ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன. ஆடு மேய்த்து கொண்டிருந்த காளியம்மாள் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: