வெள்ளி, 9 மார்ச், 2018

TV விவாதங்களில் வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு.. 97 % பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இல்லாத பிரதிநிதித்துவம் இருப்பது எப்படி?

Thagadoor Sampath : ஒரு பகிர்வுப் பதிவு t;பார்ப்பன_ஆதிக்கம்_இன்னுமா_உள்ளது என கேட்கும் அப்-பாவித் தோழர்களுக்கு ஒரு சின்ன பட்டியல்:
*****************
கே.டி.ராகவன்,
எச்.ராஜா,


இல கணேசன்,
எஸ்.வி.சேகர்,
ராமசுப்ரமணியன்,
நரேந்தர்,
நாராயணன்,
ராஜலட்சுமி,
சடகோபன்,
நித்தியானந்தன்,
ஆசீர்வாதம் ஆச்சார்யா,
பத்ரி,
நாராயணன்,
எஸ்.ஆர்.சேகர்,
சியாம் சேகர்,
என்.எஸ்.வெங்கட்,
மாலன்,
வி.சி.சேகர்,
ஆனந்த சீனிவாசன்,
சுமன் சி.ராமன்,
ராதாகிருஷ்ணன்,
வெங்கடேசன்.


அமெரிக்கை நாராயணன்,
மற்றும் பலர்.
இவர்கள், நேரலையில் அடிக்கடி பங்கேற்கும், பார்ப்பனர்கள்!

இத்தனைக்கும், தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர் அல்லாதவர்களால் நடத்தப்படுபவை, அவற்றில் வரும் நேரலை விவாதங்களில் பங்கேற்கும் பார்ப்பனர் அல்லாதோரின் எண்ணிக்கைக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சார வித்தியாசத்தை பார்த்தால் "அவாளின்" ஆதிக்கம் தெள்ளத் தெளிவாக விளங்கும்.
97 % பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இல்லாத பிரதிநிதித்துவம், வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு இருப்பது எப்படி?
மற்றவர்களைப் பேசவே விடாமல் நிறைய வரலாற்று பிழையான தகவல்களையும், பொய்களையும், காட்டுக் கத்தல்களையும் கத்தும் இவர்கள், அடிப்படை சபை நாகரீகம் கூட இல்லாமல் பேசினாலும், திரும்ப திரும்ப இவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவது எப்படி?
சமூக நீதி போரட்டங்கள், அரசியல் விழிப்புணர்வு உள்ள இந்த காலத்திலும் இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதைச் சொல்லவும் வேண்டுமா?
நன்றி:- தமிழ்வேங்கை

கருத்துகள் இல்லை: