வெள்ளி, 30 மார்ச், 2018

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி.. வருகிற 15-ந்தேதி தமிழகமெங்கும் ...

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- மு.க.ஸ்டாலின்மாலைமலர் :வருகிற 15-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை:b தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.< இந்த போராட்டத்தை தி.மு.க. முன்னின்று நடத்தும்.< இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. உண்ணாவிரதம் பற்றி கேட்டபோது, கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்திவிட்டு இப்போது போராட்டம் என்கிறார்கள். இதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்

கருத்துகள் இல்லை: