புதன், 19 அக்டோபர், 2011

திருமலை –மட்டுநகர் 5 பாலங்கள் திறந்து வைப்பு


திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கான போக்கு வரத்துக்கள் கடந்த காலங்களில் திருமலை—ஹபரணை ஊடாக சென்று அங்கிருந்து பொல்லநறுவை ஊடாக மட்டுநகர் செல்லும் போக்குவரத்துக்கள் இடம்பெற்றன. இப்பாதையினூடான பயணம் ஏறக்குறைய (110)கிலோ மீற்றர் குறைவானதாக அமைந்துள்ளமை வரப்பிரசாதமாகும்.

இன்று போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்ட பாலங்களாவன.
1 உப்பாறு,(315 மீற்றர் நீளம்) 2 கங்கை, 3 இறால்குழி, 4 வெருகல் மற்றும் 5 காயாங்கேணி (வாகரை)

கருத்துகள் இல்லை: