புதன், 28 செப்டம்பர், 2011

UK 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு அகதி அந்தஸ்த்து கோரிச் சென்ற இலங்கையர்கள் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 50 இலங்கையர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்கள் நாளைய தினம் இலங்கையை வந்தடைவர் எனவும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: