வெள்ளி, 4 ஜூன், 2010

செரின மீது ஜெயலலிதா அரசினால் பொய்யாக கஞ்சா வழக்கு

 செரின மீது ஜெயலலிதா அரசினால் பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. செல்வி சேரின் சசிகலாவின் கணவர் நடராஜனின் காதலி என்றும் அவரிடம்தான் ஜெயலலிதா சசிகலா வகையராகளின் பணம் முடங்கி உள்ளதாகவும் பேசப்பட்டது.அப்பணத்தை வெளிக்கொணரும் முகமாகத்தான் இந்த பொய்வழக்கு போடப்பட்டதாகவும் பேசப்பட்டது தெரிந்ததே

உயரநீதிமன்உத்தரவுப்படி, கஞ்சவழக்கிலவிடுதலையாசெரினபானுவிடமவருமாவரி பிடித்தமபோூ.30 லட்சத்து 35,117 ரொக்கமும், 21 லட்சமதொகைக்காவட்டிபபத்திரமுமஒப்படைக்கப்பட்டது.
மதுரை, தாசில்தாரநகரஅன்பநகரைசசேர்ந்தவரசெரினபானு. இவரையும், இவருடைதாயாரரமீஜபானு, காரடிரைவரசதீஷஆகியோரையும், கடந்த 2003-ஆண்டில் 30 கிலகஞ்சகடத்தியதாகாவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தனர்.
அவர்களிடமஇருந்தஅப்போது 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரமரூபாயரொக்கமும், 21 பவுனநகைகளும், காரஒன்றுமகருப்பாயூரணி காவ‌ல்துறை‌யினரா‌ல் பறிமுதலசெய்யப்பட்டது. இதுதொடர்பாவழக்கில், செரினபானு, அவரததாயாரஉள்பட 3 பேரையுமமதுரநீதிமன்றம் 2006ஆமஆண்டவிடுதலசெய்தது.
இந்நிலையில், செரினபானுவிடமஇருந்தகைப்பற்றிபணத்துக்கவருமாவரி செலுத்தவில்லஎனககூறி, அந்தபபணத்ததங்களவசமஒப்படைக்வேண்டுமஎன்றவருமாவரிததுறையினரமதுரநீதிமன்றத்திலமனசெய்தனர். அந்மனுவநீதிமன்றம் ‌நிராக‌ரி‌த்தது.
இந்உத்தரவஎதிர்த்தவருமாவரிததுறசார்பில், உயரநீதிமன்மதுரைககிளையிலமேல்முறையீடசெய்யப்பட்டது. இம்மனுவவிசாரித்நீதிமன்றம், செரினபானுவிடமஇருந்தகைப்பற்றப்பட்பணத்துடனஅதற்காவட்டிததொகையைககணக்கிட்டு, வருகின்மொத்தபபணத்திலஇருந்தூ.97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாயவருமாவரிக்காஎடுத்துக்கொண்டு, மீதிபபணத்தசெரினபானவசமஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
இதுதவிர, செரினாவிடமஇருந்தகைப்பற்றப்பட்கார், தங்நகைகள், பாஸ்போர்டஆகியவற்றையும் காவ‌ல்துறை‌யின‌ர் திரும்ஒப்படைக்வேண்டுமஎன்றஉத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தரவபிறப்பிக்கப்பட்டசிமாதங்களாபணமதிருப்பி ஒப்படைக்கப்படாததால், உயரநீதிமன்உத்தரவுப்படி வருமாவரி பிடித்தமபோமீதபபணத்தையும், காரஉள்ளிட்பொருள்களையுமதரககோரி, செரீனதரப்பிலமதுரமாவட்போதைப்பொருளதடுப்பநீதிமன்றத்திலமனசெய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரமாவட்போதைப்பொருளதடுப்பநீதிமன்றத்திலநீதிபதி (பொறுப்பு) பாண்டுரங்கன், வருமாவரி பிடித்தமபோஉள்ூ.30 லட்சத்து 35,117 ரொக்கம், 21 லட்சத்துக்காவட்டிபபத்திரம், காரசாவி, பாஸ்போர்டஆகியவற்றசெரினபானுவிடமஒப்படைத்தார்.
காவ‌ல்துறை‌யின‌ரிடமிருந்தவரததாமதமானதாலநகைகளமட்டுமஒப்படைக்கப்படவில்லஎன்றதெரிகிறது. செரினபானுவுடனஅவரதவழக்கறிஞர்களகனகராஜ், சந்திரசேகரனஉள்ளிட்டோரவந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: