ஞாயிறு, 30 மே, 2010

உருத்ரகுமார TNA ,அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு உருத்ரகுமாரனை நியமிக்கத் திட்டமிடப்பட்டு வருவதாக

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி வரும் உருத்ரகுமாரனை நியமிக்கத் திட்டமிடப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
புலம்பெயர் தமிழர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பானது தற்போது சிரேஸ்ட அரசியல்வாதியான இரா.சம்பந்தனால் வகிக்கப்பட்டு வருகின்றது.
இரா.சம்பந்தன் கடந்த நாற்பது வருடங்களாக ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: