செவ்வாய், 15 ஜூன், 2010

ஆசிரியர் பிணமாக மீட்பு,உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன பள்ளி ஆசிரிய

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன பள்ளி ஆசிரியர் பிணமாக மீ்ட்கப்பட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர் கடந்த மாதம் 3ம் தேதியன்று காணாமல் போனார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல் வெளியி்ல் அவரது உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: