புதன், 16 ஜூன், 2010

தூதரக பணியாளர்கள் நோர்வே புலி குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர்

நோர்வே, ஒஸ்லோவில் வைத்து இலங்கை தூதரக பணியாளர்கள் நோர்வே புலி குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது வாகன சாரதி உட்பட உதவி உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார். கடந்தவாரம் உணவகத்திற்கு சென்ற தூதரக பணியாளர்கள் மீது புலிகளின் பிஸ்ரல் பிரேம் என்பவர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

புலிகளின் உணவகம் ஒன்றினை சேர்ந்த கமல் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், உணவகத்திற்கு சென்ற தூதரக பணியாளர்களை இலங்கை புலனாய்வு துறையினர் என்று தெரிவித்தே புலிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: