வெள்ளி, 18 ஜூன், 2010

உத்தப்புரத்தில் மீண்டும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ந

உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் மீண்டும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
சர்ச்சைக்குரிய கோயில் சுற்றுச்சுவர் அருகே சாக்கடையை தூர்வார பஞ்சாயத்து திட்டமிட்டது.  பஞ்சாயத்தாரின் இந்த முடிவிற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் உண்டானது.  கல்வீசி தாக்கிக்கொண்டனர்.   இந்த தாக்குதலி 2 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் உத்தப்புரம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: