செவ்வாய், 15 ஜூன், 2010

பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்யத் தவறியதன் காரணமாக பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு இது தொடர்பான அறிவித்தல் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: