திங்கள், 4 ஏப்ரல், 2016

பெருந்தலைவர் காமராஜரின் குடும்ப வாரிசுகள் திமுகவில் இணைந்தனர்

பெருந்தலைவர்காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.திமுகவில் இணைந்தது குறித்து குறித்து மயூரி கூறுகையில், நான் காமராஜரின் பேத்தி என்பதில் பெருமை கொாள்கிறேன். ஆனால், மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றால் அது திமுகதான். அதனால்தான் திமுகவில் இணந்தேன் என்றார். மயூரி கண்ணன் திமுகவில் இணைந்த சேதி கேட்டு காங்கிரஸார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.வெப்துனியா.கம

கருத்துகள் இல்லை: