இவர்கள்தான் நாடுகடந்த தமிழீழ துரோகிகள்!
எமது நேற்றைய செய்தியில் குறிப்பிட்டவாறு புலிகளை புலிகள் துரோகிகளாக வெளியிட்டது இவர்களைத்தான். எமது முன்னைய செய்திகளில் குறிப்பிட்டவாறு புலிகளிற்குள் தொடரும் குத்துவெட்டுகள், தற்போது சுவரொட்டிகளாக வீதிக்கு வந்துள்ளன, இவை அடுத்த கட்டமாக வீதி சண்டையாக மாற்றம் காணும் என்றும் துரோகிகாள அறிவிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ புலிகள் இவர்கள்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக