சனி, 23 அக்டோபர், 2010

Narendra Mody,குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் [^]நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் [^] கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு [^] (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.
பதிவு செய்தவர்: மனித நேயன்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:12 pm
இவன் முகத்தை பத்திரைக்கையில் காட்டதிர் பச்சிலம் குழந்தையை தாயின்வைற்றிலிருந்து அறுத்தடுத்தவைகள்தான் நினைவுக்கு வருகிது

பதிவு செய்தவர்: ராஜா முஹம்மத்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:09 pm
நண்பா பேன் டு பேன் டு ( டூ பாத் ரூம்) மூடி வைப்பார்கள்..அசிங்கம் வெளியில் தெரியாவிட்டாலும் ஒரு நாள் அதன் நாற்றம் வெளியில் வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 23 Oct 2010 7:05 pm
சிலருக்கு எப்பொதுமே கேட்டதை நினைத்து எல்லாம் நன்றாக தெரியாது.

பதிவு செய்தவர்: modern hindu
பதிவு செய்தது: 23 Oct 2010 7:04 pm
all hindus know this is the work of Sang parivar a national terrorist (v cant call them hindu terrorist) for ruling india they r doing wrong things

பதிவு செய்தவர்: dehalka
பதிவு செய்தது: 23 Oct 2010 7:02 pm
இதை தான் நாங்க எப்பவோ சொல்லிட்டோமடா. இது உங்களுக்கு முன்னமே தெரியாது மனசாட்சியை தொட்டு சொல்லு, மன்னிக்கணும் உங்களுக்கு தான் மனசாட்சியே கிடையாதே

பதிவு செய்தவர்: குண்டு
பதிவு செய்தது: 23 Oct 2010 6:58 pm
கோயமுத்துர் போல குஜராத்லேயும் பாம்வைத்தால் மோடி பாடியாகி விடுவான்

பதிவு செய்தவர்: மோடி தறுதலை
பதிவு செய்தது: 23 Oct 2010 6:54 pm
நானை இந்துகளை கொல்வேன் அதை ஏமாளிகள் தலைபோட்டுவிட்டு அப்பாவி இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக்கி நான் ஆட்சியை பிடித்தேன் எப்படி என் உத்தி நான் ஒரு கேடுகெட்ட மனிதபிறவி
பதிவு செய்தவர்: குஜராத்
பதிவு செய்தது: 23 Oct 2010 6:34 pm
ஏண்டா மக்குகளா! என்னைய வளர்கிறது அம்பானி கூட்டமும் டாட்டா பணமும்தான்.. இந்த மோடி கேடிஎல்லாம் சும்மா பேருக்குதான்.
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 23 Oct 2010 6:35 pm
அதுவே இங்க நடக்கவேண்டியது தானே

கருத்துகள் இல்லை: