சனி, 23 அக்டோபர், 2010

பயிற்சிபெற வெளிநாட்டுப் படைகள் விரைவில் இலங்கை வரும் : இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய!

யுத்தம், புலனாய்வு குறித்து நேட்டோ படையினர் உட்பட வெளிநாட்டு இராணுவத்தினர் விரைவில் இலங்கையில் பயிற்சி பெற வருகை தரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்தினரிடமிருந்து பல்வேறு விடயங்களை பரிமாறிக் கொள்வதற்காகவே வெளிநாட்டுப் படையினர் வருகை தரவுள்ளனர்.

யுத்தவெற்றி, விசேட புலனாய்வு, மக்கள் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பான விடயங்களுக்குப் பயிற்சியின்போது முன்னுரிமை வழங்கப்படவுள்ளது

கருத்துகள் இல்லை: