வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ மேலும் எட்டு இடங்கள்.

மன்னார் வலயத்தில் எண்ணெய் அகழும் நடவடிக்கைகளுக்காக மேலும் எட்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கனிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.
 
2011 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மன்னாரில் எண்ணெய் அகழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இந்த எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஒன்று இந்திய கேன் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: