புதன், 26 செப்டம்பர், 2012

கழிவு நீர் கால்வாயில் விஷ வாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

  Unhygienic conditions: Sewage stagnates on Uthukuli - Vijayamagalam Road, causing concern to residents. 
 பெரம்பூரில் கழிவு நீர் கால்வாயில் விஷ வாயு தாக்கி பொறியாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கழிவு நீர் கால்வாயை ஊழியர் சங்கர் சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதால், சங்கரை கை கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளார் பொறியாளர் வெங்கட்ரமணன். அப்போது வெட்கட்ரமணனும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை: