செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மங்கள சமரவீரவிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை!

ஐக்கியத் தேசியக் கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. அவதூறான சுவரொட்டிகளை அச்சடித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜெயகொடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: