ImageImageஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஆர்யா மிசெல் ஒபாமாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நியூயோர்க்கில் உள்ள ஸ்டோன் போர்ன்ஸ் விவசாய மற்றும் உணவூ உற்பத்தி மத்திய  நிலையத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அமெரிக்காவூக்கு வருகை தந்த உலகநாட்டுத் தலைவர்களின் துணைவியர்களில் 40 பேரை ஆர்யா மிசெல் ஒபாமா சந்தித்தார். இவர்கள் அனைவருக்கும் அவர் நேற்று பகல் போசனமும் வழங்கிக் கௌரவித்தார்.