செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மலேசியாவில் இலங்கையர் மூவருக்கு 3 வருட சிறைத் தண்டனை

மலேசியாவில் இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று துன்புறுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மூன்று இலங்கையர்களுக்கும் மலேசியர் ஒருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மலேசியா மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று வழங்கியது
எஸ். செல்வகுமார், பி. ஜெயநாதன், மற்றும் ஜே. அந்தனி ஆகியோருக்கும் மலேசியாவை சேர்ந்த ராமு என்பவருக்கும் இந்த தண்டனை வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை: