புதன், 19 பிப்ரவரி, 2020

ஜல்லிகட்டு போராட்டத்தால் பயனடையும் கர்நாடகா கம்பாலா .. நிசாந்த் ஷெட்டி .. சீனிவாச ரெட்டி உலக சாதனை


தமிழகத்தில் நடந்த ஜல்லிகட்டு போராட்டம் இந்திய அளவில்
மட்டுமல்லாமல் உலக அளவிலும் உற்று நோக்கப்பட்டது.
அதில் போராடி அடிபட்டு வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள். அந்த வெற்றியின் பலனை எந்த போராட்டமும் செய்யாமல் அனுபவிக்க தொடங்கி உள்ளார்கள் கர்நாடக ஆந்திரா தெலுங்கான மக்கள் .
அண்மையில் கம்பாலா பந்தயத்தில் ஓடிய சீனிவாச ரெட்டி உசேன் போல்டின் உலக சாதனையை முறியடித்ததை தொடர்ந்து அந்த சாதனையும் முறியடித்துள்ளார் நிஷாந்த் ரெட்டி என்ற இளைஞர்.
இந்த நிகழ்வுகள் நிச்சயம் உலகின் கவனத்தை பெறும்.
மொழி உரிமையாகட்டும் சமுகீதி ஆகட்டும் சுயமரியாதை ஆகட்டும் பகுத்தறிவாகட்டும் இந்திய உபகண்டதிலேயே தமிழகம் நிச்சயமாக ஒரு முன்னோடியாகத்தான் இருக்கிறது!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை

கருத்துகள் இல்லை: