வியாழன், 20 பிப்ரவரி, 2020

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த13 ( பார்பனர்) கடற்படை அதிகாரிகள்

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக 13 இந்திய கடற்படை அதிகாரிகள் கைது. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பதிவுகளாக பிழிந்து தள்ளியிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பாருங்கள்:
1) சதீஷ் மிஸ்ரா
2) தீபக் திரிவேதி
3) பங்கஜ் ஐயர்
4) சஞ்சீவ் குமார்
5) பப்லு சிங்
6) சஞ்சய் திருபாதி
7) விகாஸ் குமார்
8) ராகுல் சிங்
9) சஞ்சய் ராவத்
10) தேவ் குப்தா
11) ரிங்கோ தியாகி
12) ரிஷி மிஸ்ரா
13) வேத்ராம்
இவ்வளவு பெரிய நிகழ்வு மீடியாக்களில், சமூக வலைதளங்களில் எதிலும் ஒரு பெரிய விவாதமாக தென்படவே இல்லை. ஒரே ஒரு காரணம் தான்...கைதானவர்கள் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.
ஒரே ஒரு முஸ்லிம் பெயர் மட்டுமே இருந்திருந்தால் இந்நேரம் தேசபக்தர்கள் பொங்கி எழுந்து தங்களின் உணர்வுகளை கொட்டி தீர்த்து இருப்பார்கள். CAA, NRC, NRP எல்லாம் ஏன்? எதற்கு? என்றெல்லாம் போகாத ஊருக்கு வழி போற வர்றவன் தலை மேல் என்று ஏறியிருப்பார்கள்.
வடை போச்சே!!! --   கிளர்ச்சி சூரியா

கருத்துகள் இல்லை: