வியாழன், 27 டிசம்பர், 2018

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு.. (தேர்தல் வருகிறது ,,,)



தினத்தந்தி : நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலம் தவிர, இனி உள்ளூர் மொழிகளிலும் பொது அறிவிப்பு வெளியிட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலம் தவிர, இனி உள்ளூர் மொழிகளிலும் பொது அறிவிப்பு வெளியிட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. விமான பயணிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இனி, தமிழ் மொழி இடம் பெறும். எனவே, மொழி தெரியாத விமான பயணிகளுக்கு, மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

கருத்துகள் இல்லை: