வெள்ளி, 18 மார்ச், 2016

புல் மப்புல இருந்தேன்..அதிமுக பெண் எம்.பி-ன் அடங்கெப்பா பேச்சு

 ”புல் மப்புல இருந்தேன்” : அதிமுக பெண் எம்.பி-ன் அடங்கெப்பா பேச்சுசென்னை,மார்ச் 18 “நான் நேற்று புல் மப்புல இருந்தேன், நண்பர் ஒருவருடன் சரக்கடிச்சு புல் மப்பாயிட்டேன், உன் ஞாபகம் வந்தது போன் பண்னேன், பிறகு ஏதாவது உலறிடுவேன் என்று போனை கட் பண்ணிட்டேன்” என்று பேசியோது மட்டும் இல்லாமல், கலகெடர் ரவிகுமார் அமைச்சர் யாருக்கும் அறிவே இல்லே, எல்லோரும் டம்மி(டி.என்.எஸ்) அதிமுக அட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த சில அமைச்சர்களின் மீது, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா, வாலிபர் ஒருவருடன் போனில் பேசியதாக சொல்லப்படும், “அடங்கப்பா...” பேச்சு வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயரான, மேல்சபை எம்.பி சசிகலா புஷ்பா, தொலைபேசியில் வாலிபர் ஒருவருடன் பேசும் போது, அந்த வாலிபர் அவரிடம் “ஏன் நேற்று போனை கட் பன்னிட்ட” என்று கேட்க அதற்கு அவர், “நான் நேற்று புல் மப்புல இருந்தேன், நண்பர் ஒருவருடன் சரக்கடிச்சு புல் மப்பாயிட்டேன், உன் ஞாபகம் வந்தது போன் பண்னேன், பிறகு ஏதாவது உலறிடுவேன் என்று போனை கட் பண்ணிட்டேன்” என்று பேசியோது மட்டும் இல்லாமல், கலகெடர் ரவிகுமார் அமைச்சர் யாருக்கும் அறிவே இல்லே, எல்லோரும் டம்மி, என்றும் பேசியிருக்கிறார்.
அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, இப்படி பேசியிருப்பதாக அந்த வாட்ஸ்-அப் தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், இது குறித்து அதிகராப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.   //tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை: