செவ்வாய், 22 அக்டோபர், 2013

கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி ! தமிழ் மாணவர்களிடையே நடந்த மோதல் ! யாதும் ஊரே ?

fswwwwsssகனடாவில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர் ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேதலிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் ரொறொன்ரோவிலிருந்து கல்விகற்பதற்காக வந்த கௌதம் (கெவின்) குகதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளைஇ குறித்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வசித்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வின்ட்சர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
.athirady.com/

கருத்துகள் இல்லை: