சனி, 28 அக்டோபர், 2017

கமலஹாசன் எண்ணூரில் துறைமுக கழிவுகளை பார்வையிட்டார் (படங்கள் )

தினகரன் : சென்னை எண்ணூர் துறைமுக கழிவுகள் மற்றும் சாம்பல்குளம் கமல்ஹாசன் பார்வையிட்டு வருகிறார். சாம்பல் கழிவுகளை கொட்டப்படுவதாக கமல் டுவிட்டரில் புகார் தெரிவித்த நிலையில் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 5 மணிக்கு நேரில் பார்வையிட்டார். கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக கமல்ஹாசன் புகார் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: