ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தமிழகத்தை சாதி விஷம் ஏற்றி சீரழித்து கொண்டிருக்கும் நடராசன் என்னும் விச கிருமி?

Palai Karthik  · தமிழக அரசியலில் சாதி விஷம் ஏற்றி சீரழித்து கொண்டிருக்கும் #நடராசன் என்னும் விச கிருமியை எல்லோரும் மறந்து விடுகிறார்கள் . . . ! மோடியின் உத்தரவின் பேரில் தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மூலமாக மெரினா புரட்சியில் இருந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையில் ஈடுபட்டனர் என்று சிலர் சந்தேக கேள்விகளை வைக்கின்றனர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏனெனில் அவர் பதவியேற்றது உயர்மட்ட பாஜக ஆதரவில், அது இங்குள்ள சசி கும்பலுக்குப் பிடிக்கவில்லை, அவர் பொம்மையாகவே பயன்படுத்தப்பட்டார், இதற்கொரு உதாரணம் அவர் கொழுந்தன் எஸ்.வி.சேகரிடம் மோசடி செய்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, நோந்து போன எஸ்வி கமிசனர் அலுவலகத்தில் நேரில் சென்று புகாரளித்து நடவடிக்கை எடுக்கும்படி அழுது புலம்பினார், ஒருவேளை கிரிஜா பவர்புல் ஆசாமின்னா கமிசனருக்கு ஒரு போன் செய்து தன் கொழுந்தன் கொடுத்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சொன்னதை கமிசனர் உடனே கேட்டிருப்பார். இதன் மூலம் நான் சொல்ல வரும் கருத்து சு.சாமி ட்விட்டரில் #கடவுள்_சிவன் மெரினாவுக்கு போலீசை அனுப்பினார் என்றார். இதில் கடவுள் சிவன் என்பது #நடராஜனையே  குறிக்கும்! -


Viththakan Amuthan 90களில் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் என்ற ஊரில் பயங்கர ஆயுதங்கள் வைத்துள்ளார்கள் என்று காவல்துறையினரோடு சசிகலாவின் தனியார் படையும் ஒன்று கலந்து ஊருக்குள் புகுந்து நிகழ்த்திய அத்துமீறல் எல்லாம் நியாபகத்திற்கு வருகிறது...! அப்போதும் இதே சுப்பிரமணியசாமி தான் இது சசிகலா நடராசனின் சதி செயல் என்று பேசினார் பின்பு இந்த பிரச்சனை மூலமாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளே வருகிறார், தென்தமிழகத்தில் தன் அரசியல் பயணத்தையும் தொடங்குகிறார்.முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: