சனி, 17 செப்டம்பர், 2016

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி வழக்கு

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரீகன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த பேரணியில் விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததிருந்தது திட்டமிட்டு நடந்திருக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பேரணியில் ஏராளமானோர் இருக்கும் போது உயிரிழப்பை தடுக்கவில்லை என மனுவில் ரீகன் தெரிவித்துள்ளார்.தினகரன்.com

கருத்துகள் இல்லை: