வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சந்திர பிரகாஷ் ஜெயின் கண்ணீர் கதறல் ! ஜெயலலிதா என்ற மனநோயாளியை வளர்த்துவிட்டது யார் ? (படங்கள்)

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து,   இனியும் படம் வெளியாகிற சூழல் இல்லையென்றால் நானும் என் குடும்பமும் நடுரோட்டிற்கு வந்துவிடுவோம்’’ என கண்ணீர் விட்டார்.
எத்தனை தரம் பட்டாலும் திருந்தவே மாட்டார் ஜெயலலிதா,
அவருக்கு அளவு கடந்த அகம்பாவம் , எல்லோரும் சதா தன்காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார், எந்த ஒரு தன்மானமுள்ள மனிதனாலும் சகிக்கவே முடியாத அளவு பிறரை அடிமை படுத்தி பார்ப்பதில் அவருக்கு தற்போது யாரும் நிகரில்லை, முன்பு ஒரு முட்டாள் இருந்தான் இப்போ அவனில்லை


கருத்துகள் இல்லை: