சனி, 9 அக்டோபர், 2010

எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்

சென்னை:சினிமா நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க.,வில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் கட்சி ஆட்களிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார். கட்சியினர் அவரை உடனடியாக அங்கு இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்தில் இருக்கும் மற்றொரு மருத்துவமனைக்கு எஸ்.எஸ்.சந்திரனை கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்களும் அவரது மரணத்தை உறுதி செய்தனர். உடனடியாக உடல் வேன் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
மாலத் தீவு மணியன் - மாலே,இந்தியா
2010-10-09 10:05:40 IST
எஸ் .எஸ் சந்திரன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ....
radhakrishnan - qatar,இந்தியா
2010-10-09 09:59:46 IST
GREAT LOSS TO HIS FAMILY AND ALSO TO HIS PARTY ALL INDIA ADMK AND THIS IS THE TIME HIS PARTY NEEDS HIM FOR AN GREAT CAMP AGAINST THE MINORTY GOVERNMENT LET HIS BE PEACE...
Y. Rajagopalan - Bangkok,தாய்லாந்து
2010-10-09 09:49:15 IST
Very sad news. AIADMK has lost one of the best orator i.e speech with comody. Even though he has health problem, he worked for the party very hard and sincere. Pray for his soul rest in peace. Y. Rajagopalan, Bangkok...
Radhaqkrishnan - qatar,இந்தியா
2010-10-09 09:47:35 IST
My hearty condolences to the beloved leader...
மஞ்சினி - Pondicherry,இந்தியா
2010-10-09 09:43:59 IST
I Pray the allmighty to give peace and blessing to his soul...
Balaji - trichy,இந்தியா
2010-10-09 09:13:17 IST
அவர் ஆத்ம சாந்தி அடையட்டும்...
செபஸ்டிராஜ் - மதுரைஅண்ணாநகர்,இந்தியா
2010-10-09 09:01:40 IST
அம்மாவுக்கு பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். கழக கண்மணிகளுக்கும் ஜீரணிக்க முடியாத முடிவாகும் அருமையான பேச்சாளர் நகைசுவை பேச்சாளர்.நானும் வருந்துகிறேன்...
மூ.கர்ணன் நிதி - திருவாரூர்,இந்தியா
2010-10-09 08:46:21 IST
ஆழ்ந்த இரங்கல்கள் அவர் குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சினர் அனைவருக்கும்.ஏற்கனவே நெஞ்சு வழியால் அவதி பட்டு ற்றேஅத்மேன்ட் எடுத்தவர் இப்போது கட்சிக்காக பனி செய்து கொண்டிருக்கும் பொது கொள்கைகளை பரப்பி கொண்டிருக்கும் பொது தங்கிருந்த லோட்கே இல் இருந்து ஆஸ்பத்திரில் அனுமதிக்க பட்டு இறந்திருக்கிறார்.அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகிறேன். மூ.கர்ணன் நிதி...
arul - bangalore,இந்தியா
2010-10-09 08:44:35 IST
sirantha nagaisuvai nadigarai izhanthu thavikkum sulnilai manathai nerudukirathu, nitchayam avar enrenrum makkalin manathil kudiiruppar...
P.Velmurugan - Singapore,சிங்கப்பூர்
2010-10-09 08:26:56 IST
அற்புதமான நகைச்சுவை பேச்சாளர் மற்றும் நகைச்சவை நடிகர். அரசியல் avarai அலைக்கழித்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய அரசியல் மறந்து ஆண்டவனை பிரார்த்திப்போம்....

கருத்துகள் இல்லை: