வியாழன், 25 ஜனவரி, 2018

இந்தியாவின் பாதி மாநிலங்கள் கிரிமினல்களின் கைகளில்தான் இருக்கிறது

Swathi K தீவிரவாதம்னா ஏதோ வெளிநாட்டில் இருந்து இங்க வந்து "பாம்" வைக்கிறது மட்டும்னு நம்ம தப்பா நினைச்சுட்டு இருக்கோம்.. இந்தியாவின் பாதி மாநிலங்கள் இப்ப தீவிரவாதிகள்/ கிரிமினல்ஸ் கையில் தான். "பத்மாவதி" திரைப்படத்தை வெளியிடவிடாமல் "பள்ளிகள்", "கல்லூரிகள்", "ஸ்கூல் பஸ்", "தியேட்டர்", "மால்"னு எல்லா இடங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள். பற்றி எரிகிறது வட மாநிலங்கள்.... இது ஒரு சின்ன உதாரணம் தான்.. இந்த "தீ".. இனி நாடு முழுவதும் பற்றி எறிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது😢😢😢..
மோடி & அமித்ஷா பதவி வெறியால்.. காவிக்கொடி இந்தியா முழுவதும் பறக்கட்டும்!!! நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்!!!👿👿👿
மோடி வாழ்க!! அமித்ஷா வாழ்க!!! புதிய இந்தியா வாழ்க!!!!
வருத்தங்களுடன்,
சுவாதி, திருநெல்வேலி
Thomas Vijayakumar": கொஞ்சமும் தகுதியில்லாத ஒரு கும்பலை அரியணையில் ஏற்றிய வட இந்தியத் தற்குறிகள். விளைவு சம்பந்தமில்லாமல் பாதிக்கப் படும் தென்னிந்திய மாநிலங்கள்.

கருத்துகள் இல்லை: