செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஐஸ் மழை மொனராகலை பகுதியில் நேற்று பெய்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் சில பகுதிகளில் ஐஸ் மழை பெய்யக்கூடுமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் ஐஸ் மழை பெய்ததாக அறியக்கிடைக்கிறது.
மொனராகலை - சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று மாலை ஐஸ் மழை பெய்துள்ளது.
15 நிமிடங்கள் ஐஸ் மழை பெய்ததாகவும் அதன்போது நிலத்தை நோக்கி ஐஸ் கட்டிகள் விழுந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: