வெள்ளி, 16 ஜூலை, 2010

கனேடிய கடற்பரப்பில 200 இலங்கையரோடு சட்டவிரோதமான முறையில் தாய் சரக்கு கப்பல்

பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பரப்பில் 200 இலங்கையரோடு சட்டவிரோதமான முறையில் தாய் சரக்கு கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருப்பதாக க​னேடிய அதிகாரிகள் கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி சன் ஸீ என்ற கப்பல் இறுதியாக தாய்லாந்தில் நங்கூரமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் தொடர்பாக கனேடிய அதிகாரிகள் அதிக அவதானத்துடன் இருப்பதாகவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: