வியாழன், 29 நவம்பர், 2018

முருகதாஸ் : மன்னிப்பு கேட்கமாட்டேன் .. தொடர்ந்து கதை திருடுவேன்?

Image may contain: 1 person, text
Devi Somasundaram : கதையை திருடியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது..இனி வரும் படங்களுக்கு கதை திருட மாட்டேன் என்ற உத்திரவாதம் அளிக்க முடியாது ..அம்புட்டுதான் பஞ்சாயத்து முடிஞ்சுது...கெளம்பு ..கெளம்பு.

கருத்துகள் இல்லை: