சனி, 28 ஜனவரி, 2017

விரைவில் உள்ளாட்சி தேர்தல் .தேர்தல் ஆணையாளர் உயர்நீதி மன்றத்தில்! தெறிக்க விடலாமா?

சென்னை: வரும் ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் வரை தள்ளிப்போகும் என்பதை ஏற்க முடியாது என்றும் , இது தொடார்பான விசாரணையில் தேர்தல் ஆணையம் வரும் 31 ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பாணையை தெரிவிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தினமலர்

கருத்துகள் இல்லை: