வெள்ளி, 27 ஜனவரி, 2017

மெரீனா வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும்... புதிய வீடியோ காட்சிகள்


காவலர்கள் மத்தியில் சிக்கியவர்களை வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன. இந்த காட்சிகள் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வரவில்லை. .இந்தியாவே பார்த்து வியந்த ஒரு போராட்டத்தை ரத்தத்தில் அமித்தியது போலீசு. பெண்களை அகற்ற மானபங்கப்படுத்தியுள்ளது போலீசு. மீனவக் குப்பத்தை சார்ந்த இளைஞர்களையும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் துடிக்கத் துடிக்க கொலை வெறியோடு தாக்கியிருக்கிறது போலீசு. காவலர்கள் மத்தியில் சிக்கியவர்களை வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன. இந்த காட்சிகள் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வரவில்லை. ஒரு சிலர் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி எடுத்த வீடியோ பதிவு இது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் நேர்காணலும் இடம்பெறுகிறது. வினவு

கருத்துகள் இல்லை: