வியாழன், 29 மார்ச், 2012

நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோவில்கள்

கோபியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அய்ம்பது வருடமான விநாயகன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றப்பட்டன.
இதுபோன்று சென்னையிலும் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்ட கோவில்கள் அகற்றப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை: