செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

பாமக நிறுவனர் ராமதாஸ் கைதாகி விடுதலை

திண்டிவனத்தில் சமச்சீர்கல்வி அமல்படுத்தக்கோரி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: