சனி, 6 ஆகஸ்ட், 2011

ஒவ்வொருவரும் சுமார் 27 பேரை தாக்கியிருக்கிறார்கள். மாவீரர்களப்பா!

சென்ற வாரம் சென்னையில் வைத்து சிங்கள யாத்திரீகர்கள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். 80 யாத்திரீகர்களை சுமார் 50 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.
தமிழக காவல்துறையினர் வெறும் மூன்று குண்டர்களை மட்டும் பேருக்கு கைது பண்ணி நாடக மாடியுள்ளனர்.
புனித யாத்திரைக்கு வந்தவர்களை தாக்குவது தமிழன் பண்பாடுகளில் ஒன்றான விபரம் உலகுக்கு இதுவரை தெரியாமல் இருந்தது.

கருத்துகள் இல்லை: