திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கே.என்.நேரு உள்ளிட்ட 3000 பேர் கைது



தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், அதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை (01.08.2011) தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக தமையிலான தமிழக அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் திமுக எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், திமுக எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.




கருத்துகள் இல்லை: